×

மதுவிற்ற 7 பேர் கைது 550 மதுபாட்டில் பறிமுதல்

தர்மபுரி, டிச.27:  உள்ளாட்சி தேர்தலையொட்டி, தர்மபுரியில் 3வது நாளாக அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதிகோண்பாளையம், கிருஷ்ணாபுரம், அரூர், இண்டூர் ஆகிய பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 550 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...