×

செட்டிப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

கரூர், டிச. 22: கரூர் செட்டிப்பாளையத்தில் மின்கம்பம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. காற்று வீசும்போது கம்பம் ஆடுகிறது. இதே நிலை தொடர்ந்தால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம். எனவே மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chettipalayam ,
× RELATED மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார் ராகுல் காந்தி