×

மழையால் இடிந்த வீடு

மேலூர், டிச. 1:  மேலூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நேற்று ஓட்டு வீடு ஒன்று இடிந்து விழுந்தது. மேலூர் அருகே எட்டிமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அம்மாசி. தொடர்ந்து பெய்து வந்த மழையால் நேற்று இவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக யாருக்கு காயம் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் மட்டும் சேதமானது. வீடு இடிந்து விழுந்ததால் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் அம்மாசி அருகில் உள்ள அரசு கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்