×

கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உதகை நீதிமன்றம்

உதகை: கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனையை உதகை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இருநபர் ஜாமின் கோவை, நீலகிரியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மாற்றப்பட்டுள்ளது. கேரளவைச் சேர்ந்த உறவினர்கள் இருவர் ஜாமீன்தாரர்களாக இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. …

The post கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உதகை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Utagai Court ,Valayar Manoj ,Kodanadu ,Utkai ,Utkai court ,Coimbatore ,Nilgiris ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு