×

கரூர் வினோபாஜிபுரம் பகுதியில் கழிவு நீர் தேங்கி தொற்று நோய்கள் பரவும் அபாயம்

கரூர், நவ. 13: கரூர் அருகே வினோபாஜிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி செய்யப்படவில்லை. இருந்த வடிகாலும் பராமரிப்பில்லாத காரணத்தினால் மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் கழிவுநீர் போக்கிடம் இன்றி தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.வினோபாஜிபுரத்தில் வடிகால் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : area ,Karur Winopajipuram ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...