உடுமலை, நவ. 7: உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (7-ம்தேதி) உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மா ஓடை, ஜீவாநகர், சின்னவீரம்பட்டி, கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, போடிபட்டி, குறிச்சிக்கோட்டை, குறுஞ்சேரி, சங்கர் நகர், காந்திநகர் 2, சிந்து நகர், ஜீவா நகர், பள்ளபாளையம், கொங்கலகுறிச்சி, ஆர்.வேலூர், சுண்டக்காம்பாளையம், ராம் நகர், அரசு கலைக்கல்லூரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.