×

பொதுமக்கள் அலறியதால் பரபரப்பு முத்துப்பேட்டையில் பொருளாதார கணக்கெடுப்பு

முத்துப்பேட்டை, நவ.7: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முதல் பொருளாதார கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதில் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமையில் கொண்ட களப்பணியாளர்கள் கவிதா, புனிதா, தெய்வீக கீதா, உஷா கண்ணன், கஸ்தூரி ஆகியோர் கொண்ட களப்பணியாளர் குழு பட்டுக்கோட்டை சாலையில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை தொடங்கினார்கள். இந்நிகழ்ச்சியை மத்திய புள்ளியல் துறையை சேர்ந்த இப்பகுதி அலுவலர் சரவணன் துவக்கி வைத்து மேற்பார்வையிட்டார்.குடந்தை தீவிபத்திற்கு பிறகு பள்ளி பகுதியில் எளிதில் தீபற்றகூடிய பொருட்கள் இருக்க கூடாது என்ற நடை முறை உள்ள நிலையில் பள்ளியை சுற்றி முள்ளினால் ஆன வேலி அமைக்கப்பட்டிருக்கின்றது.


Tags :
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...