×

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

திருச்சி, நவ.6: திருச்சி உறையூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி(64). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துலட்சுமி, நேற்று உடலில் மண்ெணண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவயிடத்திலேயே உடல் கருகி முத்துலட்சுமி பலியானார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : elder ,
× RELATED நடுநெற்றிப் பௌர்ணமி-3