×

மாவட்டம் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

மதுரை, நவ.5: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். டெல்லி ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து வக்கீல்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பில் பங்கேற்றனர். இதையொட்டி பெரும்பாலான வக்கீல்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால், நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதித்தன.

Tags : Deepal ,lawyers ,court ,
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்