×

முக்கடல் அணையில் எஸ்.பி ஆய்வு

பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் சாலைகளை மூழ்கடித்தன. இந்த பகுதியில் முக்கடல் அணை உள்ளது. அணையில் நீர்மட்டம் உச்சநீர்மட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக முக்கடல் அணையில் இருந்து மறுகால் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் முக்கடல் அணை பகுதிகளை குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் நேற்று பார்வையிட்டார்.

Tags : SP ,dam ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...