×

வடமாநில வாலிபர் மர்மச்சாவு

கோவை, நவ.1:மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் காசிநாத் (25). இவர் கோவை செட்டிவீதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஒர்க்ஷாப்பில் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தார். கடைவீதி போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : Northern Territory ,
× RELATED கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட...