×

பொன்னமராவதி அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க பேரவை கூட்டம்

பொன்னமராவதி, நவ.1:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். சங்க செயலாளரர் பழனிச்சாமி கூட்ட தீர்மானம் வாசித்தார். இதில் 2017-2018ம் ஆண்டிற்கான லாபத் தொகை ரூ.57லட்சம் ரூபாயில் 14 சதவீத டிவிடெண்ட் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் துணை தலைவர் நிசார்அலி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அழகு, பழனிச்சாமி, சுப்பிரமணியன், பழனிசாமி, சிட்டாள், காந்திமதி, மீனாட்சி, செல்வி, மலையாண்டி, கலைச்செல்வி, பணியாளர்கள் சுப்பிரமணி, மலையாண்டி, அடைக்கலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Tags : meeting ,Agricultural Co-operative Society ,Ponnamaravathi ,
× RELATED கூட்டுறவு செயலாளர் மண்டை உடைத்தவர்...