×

சித்தர்கள்நத்தத்தில் நாளை மின்தடை

வத்தலக்குண்டு, அக். 31: நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் துணை மின்நிலையத்தில் நாளை (நவ.1, வெள்ளி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.  எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம், சிறுநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், அம்மாபட்டி, அணைப்பட்டி, குண்டலபட்டி, நூத்துலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நிலக்கோட்டை உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்துள்ளார்.

Tags : Siddhartha ,country ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!