×

புதுக்கோட்டை அருகே விற்பனைக்காக மதுபானம் வாங்கி சென்ற 2 பேர் கைது

புதுக்கோட்டை, அக்.25: புதுக்கோட்டையில் இருந்து விற்பனைக்காக மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.புதுக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடை இருந்து 96 மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிள் சென்ற பெருமாள்பட்டியைச் சேர்ந்த ராஜசேகரன்(32) மற்றும் புதுக்கோட்டையில் இருந்து 70 மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதாக சின்னராயப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா(65) ஆகியோரை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Tags : Pudukkottai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி...