×

கஞ்சா, கொலை வழக்கை விசாரிக்க ஆய்வாளர் நியமனம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கஞ்சா பறிமுதல், மஜக நிர்வாகி கொலை வழக்கை விசாரிக்க காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2 வழக்கிலும் தலைமறைவானோரை பிடிக்க வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜை நியமித்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். ஜூலை 26ல் ஜீவாநகர் குடோனில் கஞ்சா பறிமுதலான நிலையில் கஞ்சா வியாபாரி இம்தியாஸ் தலைமறைவாகியுள்ளார். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதற்கு காரணம் எனக்கருதி மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார்….

The post கஞ்சா, கொலை வழக்கை விசாரிக்க ஆய்வாளர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Mazaka ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...