கள்ளக்குறிச்சி, அக். 18:
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமம் அன்னை இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் கோமதுரை, மின் ஊழியர். அப்பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வீடுகட்ட அந்த நிலத்தில் இருந்து சுமார் 5 அடி பள்ளம் தோண்டி மண் எடுத்ததாக கூறபடுகிறது. தற்போது பெய்த மழையால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.