×

குறைதீர்க்கும் கூட்டத்தில் 413 மனுக்கள் குவிந்தன

தர்மபுரி, அக்.15: தர்மபுரி கலெக்டர் அலுவலக்ததில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 413 மனுக்கள் பெறப்பட்டது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 413 மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) வெங்கட்ராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : grievance hearing ,
× RELATED கோவையில் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு...