×

இலக்கிய மன்ற துவக்க விழா

பொங்கலூர், அக். 15:  பொங்கலூர் பி.வி.கே.என். அரசு உதவி பெறும் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நேற்று நடந்தது. இதில் “இலக்கியத்தைப்படி இலக்கினைப் பிடி” என்ற தலைப்பில் கோவை பட்டிமன்ற பேச்சாளர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.  பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமலதா தலைமை தாங்கினார். தமிழாசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். இதில் அனைத்து ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Launch ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!