×

பூவந்தியில் ஊராட்சியில் கண்மாய் குடிமராமத்து பணிகளை அதிகாரிகள் ஆய்வு

திருப்புவனம், அக்.4: திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பூவந்தி ஊராட்சியில் நடந்துவரும் புதுக்குளம் கண்மாய் குடிமராமத்து பணிகளை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள் ஆய்வு செய்தார். திட்ட இயக்குனர் வடிவேல், செயற்பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மல்குமார், பாஸ்கரன் மற்றும் உதவிப் பொறியாளர்கள், அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags : Panhandi ,Poovandi ,
× RELATED பூவந்தியில் 9 ஆண்டுக்குபின் நெல்...