×

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சி: பாரதி சுடரை ஏற்றி தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நடந்துவருகிறது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாரதி சுடரை ஏற்றிவைத்தார். குடும்பமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர் பாரதி என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். …

The post மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சி: பாரதி சுடரை ஏற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Mahakavi Bharatiyar Memorial Day Centenary Program ,Chief Minister ,Bharati ,Chennai ,Mahakavi Bharatiyar Memorial Day Centenary Celebration ,Bharatiyar Memorial House ,Thiruvallikkeni, Chennai ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...