×

கடலூர் ஆனந்தபவனில் உணவு திருவிழா

கடலூர், அக். 1:  கடலூரின் உயர்தர சைவ உணவகமான ஓட்டல் ஆனந்தபவன் குரூப்பின் 37வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 31ம் தேதி வரை மினி டிபன் ரூ.49 மட்டுமே (காலை 7 மணி முதல் காலை 10.30 மணி வரை), மதியம் வடை பாயசத்துடன் சாப்பாடு ரூ.85 (அதே விலையில் அன்லிமிட் சாப்பாடு), மாலை காபிக்கு ஸ்நாக்ஸ் இலவசமாக (மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை) வழங்கப்படுகிறது. குறிப்பாக இவை அனைத்தும் கடலூரில் உள்ள கிளைகளில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுபோன்று இவைகள் பார்சல் மற்றும் ஏ/சி ஹாலில் கிடையாது.சிறந்த ஓட்டலுக்கான விருது பெற்ற இந்த ஓட்டலில் தந்தூரி உணவு வகைகளும், 100க்கும் அதிகமான சுவைமிக்க உணவு வகைகளும் மற்றும் பார்டி ஹால் வசதியும் உள்ளது. ஆகையால் ருசியான உணவுகளை உண்டு மகிழ அனைவரும் வருகை தர வேண்டும் என உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Food Festival ,Cuddalore Anandapavan ,
× RELATED காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா