×

தூத்துக்குடி மாநகராட்சியில் 3 உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி,செப்.25:தூத்துக்குடி மாநகராட்சியில் 3 உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த காந்திமதி வடக்கு  மண்டலத்திற்கும், வடக்கு மண்டல துணை கமிஷனர் ஆறுமுகம் தெற்கு மண்டலத்தில் நகரைமைப்பு பணிகள் துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் உதவி பொறியாளர்  சேகர் தெற்கு மண்டலத்திற்கு உதவி ஆனையராகவும் நியமிக்கப்பட்டள்ளனர்.

Tags : Assistant Commissioners Workplace Transfer ,Thoothukudi Corporation ,
× RELATED தூத்துக்குடியில் சாலையில் சுற்றி திரிந்த 27 மாடுகள் பிடிபட்டன