×

பேராசிரியர்கள் முடிவு மக்கள் நேர்காணல் முகாம் ஒத்தி வைப்பு

கும்பகோணம், செப். 25: கும்பகோணம் அடுத்த வண்டுவாஞ்சேரியில் இன்று நடக்கவிருந்த மக்கள் நேர்காணல் முகாம் அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாசில்தார் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோயில் சரகம், வண்டுவாஞ்சேரி கிராமத்தில் ஆர்டிஓ வீராச்சாமி தலைமையில் இன்று (25ம் தேதி) நடைபெற இருந்த மக்கள் நேர்காணல் முகாம் நிர்வாக காரணங்களால் அக்டோபர் மாதம் 16ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Professors ,People Interview Camp ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...