உடுமலை,செப்.20:மடத்துக்குளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று (20ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, உடையார் பாளையம், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர், வஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.