×

சாயல்குடி அருகே எருதுகட்டில் 90 வீரர்கள் பங்கேற்பு

சாயல்குடி, செப். 19:   சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் உமையநாயகி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா உற்சாகமாக நடந்தது.
விழாவையொட்டி எருது கட்டு நடந்தது. தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து 14 காளைகள் கலந்து கொண்டது. 90 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
 காளை முட்டியதில் 5க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் சிறு காயமடைந்தனர்.

Tags : soldiers ,Sayalgudi ,
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்