×

சேலத்தில் மதுபோதையில் தகராறில் ஒருவர் குத்திக்கொலை

சேலத்தில்: சேலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். அன்னதானப்பட்டியில் நண்பர்களுடன் மது அருந்திய கார் ஓட்டுனர் கோவிந்தராஜ் (35) பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். கோவிந்தராஜை குத்திக்கொன்ற ஜெயக்குமாரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். மூட்டை தூக்கும் தொழிலாளி ஜெயக்குமாருக்கும் கோவிந்தராஜுக்கும் இடையே சரக்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது….

The post சேலத்தில் மதுபோதையில் தகராறில் ஒருவர் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Annadanapatti ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின்...