×

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் அளித்துள்ளது. முப்படை தளபதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. …

The post தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : National Defense Academy ,Union Govt ,Supreme Court ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுடன் அமலாக்கத்துறை இணைந்து...