×

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்மஞ்சேரி தாமரைக்கேணியில் காவல்நிலையம் கட்டப்பட்டதை எதிர்த்து அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர்; கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. …

The post தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai High Court ,Semmancheri Lotamarakeni ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...