×

ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைதானார். …

The post ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Rajagopalan ,Chennai ,Padma Seshadri ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...