×

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர்: ஆட்சியர்

கடலூர்: கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர் என்று கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 100 நாட்கள் வேலை திட்டமும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். கடலூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் கருத்துகளை ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கேட்டறிந்தார்….

The post கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர்: ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Cuddalur Municipal Corporation ,KADALUR ,Kadalur Municipal Corporation ,Aadsir ,Dinakaraan ,
× RELATED ₹10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்