×

தேவாரத்தில் விஷம் குடித்து தொழிலாளி சாவு

உத்தமபாளையம், ஜூன் 25: தேவாரத்தில் விஷம் குடித்த கூலித்தொழிலாளி பலியானார். தேவாரம் மூணான்டிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). கூலித் தொழிலாளியான இவர். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 15ந்தேதி விஷம் குடித்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின்பு ஆபத்தான நிலையில் தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். சம்பவம் பற்றி தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்