×

பயணிகளின் உயிருக்கு உளை வைக்கும் சரக்கு வாகனங்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு திருநெல்வேலி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜூன்19: திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த அசோகன் கொலை செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த அசோகனை திருநெல்வேலியில் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Marxist ,protesters ,Communist Party ,Tirunelveli ,activists ,
× RELATED திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்...