×

கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர், ஜூன் 18: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது.கலெக்டர் சாந்தா தலைமையில் அனைத்து துறை அலுவர்களும் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Office ,Collector ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு