×

மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது திமுக வலியுறுத்தல் தடை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

வேதாரண்யம், ஜூன் 18: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு மணக்குடி பகுதிகளில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தர் வட்டார மேற்பார்வையாளர் (பொ) சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, செந்தில்குமார், பட்டாபிராமன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். இதில் தலைஞாயிறு சின்ன கடைத்தெரு மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags : DMC ,
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...