×

பாடத்திட்டத்தில் நீதிமன்ற ஆணைப்படி திருக்குறளுக்கு முக்கியத்துவம்

கரூர், ஜூன் 13: திருக்குறள் பாடத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என திருக்குறள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கரூர் திருக்குறள் பேரவை அலுவலகத்தில் திருக்குறள்முற்றோதல் நடைபெற்றது. செயலாளர்மேலை பழனியப்பன் வரவேற்றார். கூட்டத்தில், வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்குவது, பாடத்திட்டத்தில் நீதிமன்றஆணையின்படி திருக்குறளுக்கு முக்கியத்துவம் தருவது, உலகபொதுமறையாக அறிவிக்கவேண்டும்.
கரூர் லைட்ஹவுஸ் சந்திப்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கவேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் கன்னல், குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...