×

வணிகர்கள் கடும் எதிர்ப்பு போதையில் குழந்தை மீது வேனை ஏற்றிய டிரைவர்

போடி, ஜூன் 12:  போடி பரமசிவன்சிவன் கோயில் தெருவை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நிரஞ்சனா, நேற்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது போடி சுப்புராஜ்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹாஸ்டல் வேனை கருப்பன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் குழந்தை நிரஞ்சனாவின் கால் மீது ஏற்றியது. இதில் குழந்தையின் கால் துண்டானது. அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் வேன் டிரைவர் கருப்பனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குழந்தையை 108 ஆம்புலன்ஸில் க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டிரைவர் குடி போதையில் வேனை ஓட்டியதாக கூறப்படுகிறது.

Tags : Drivers ,kid ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...