×

மரக்கன்று நடும் விழா

நீடாமங்கலம்,ஜூன்12: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீடாமங்கலம் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமைஆசிரியை உமா , ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் இலுப்பை,புங்கன்,வேப்பமரக்கன்றுகள் நட்டனர்.

Tags : Planting Festival ,
× RELATED காவேரி கூக்குரல் சார்பாக மரம் நடும்...