×

மரக்கன்று நடும் விழா

உடுமலை,ஜூன் 7:தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில் உடுமலை வட்டத்தில் சுற்றுச்சூழல் தினவிழாவையொட்டி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர். நீதிபதிகள் சுரேஷ்,ராஜா.முருகன் தலைமையில், உடுமலை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சுந்தரம்,ரமேஷ்,மாரிமுத்து மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று நீதிமன்ற வளாகத்தில் வேப்பமரம்,புங்கமரம்,பூவரசு,நாவல் ஆகிய மரங்களை நட்டனர்.

Tags : Planting Festival ,
× RELATED காவேரி கூக்குரல் சார்பாக மரம் நடும்...