×

காரைக்காலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பேரணி

காரைக்கால், ஜூன் 7: காரைக்காலில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பேரணி நேற்று நடைபெற்றது.
காரைக்கால் நகராட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வாயிலில் தொடங்கிய உலக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு கையெழுத்து பேரணியை மாவட்ட துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பேரணியில் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் பலர் கையெழுத்திட்டனர். தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...