×

டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம், ஜூன் 4:  ஒட்டன்சத்திரம் அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்புச்சாமி (30). நேற்று முன்தினம் இவர் தனது சொந்த வேலை காரணமாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வெரியப்பூர் அருகே வந்த போது டூவீல்ர் நிலைதடுமாறி நின்றிருந்த கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : youngster ,tweeter crash ,
× RELATED உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர்...