×

கலெக்டரிடம் மக்கள் மனு சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு

க.பரமத்தி, ஜூன் 4: கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் 29வது கிலோ மீட்டரில் சூடாமணி ஊராட்சிக்குட்பட்ட எல்லமேடு அருகே மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் . அமாவாசை தினமான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் குப்பம் பொன்காளியம்மன் கோயில். அத்திபாளையம் பெரியபொன்னாட்சியம்மன், குப்பம் பெரியகாண்டியம்மன், புன்னம் அங்காளம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர்.


Tags : collector ,moon ,Sudamani Masaniyamman ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...