×

கடையில் புகுந்த தீயணைப்பு வாகனம்

சென்னை, மே 29: சென்னை ஜெ.ஜெ நகர் வளையாபதி சாலையில், நேற்று ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு அலுவகத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று,அதே பகுதியில் உள்ள கடை இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தது. தீயணைப்பு வாகனத்தை ஓட்டியவர் போலீஸ் என்பதால் போலீசார் வழக்கு பதியவில்லை. தீயணைப்பு வாகனத்தை ஓட்டி சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags :
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...