×

கரூர் வடக்குபாளையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கரூர், மே 25: குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகிறது.கரூர் வடக்குபாளையத்தில் இருந்து சணப்பிரட்டி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் வீணாக சாலையில் தேங்கி நிற்கிறது.அடிக்கடிஇவ்வாறு குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. குழாய் விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக வந்து அலுவலர்கள் சரி செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...