×

பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சி, மே 23: திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி பெல்ஸ் கிரவுண்டை சேர்ந்தவர் ஹென்றிவினோத் (31). இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி வினோத் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து வினோத் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து கீழப்புதூர் மெயின் ரோடு விஜய்பாபு (21), காஜாப்பேட்டையை சேர்ந்த விமல்ராஜ் (21) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ