×

விழிப்புணர்வு பிரசாரம்

வாடிப்பட்டி, மே 22: பரவை பேரூராட்சியில், குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பரவை பேரூராட்சி செயல் அலுவலர் தனபால் தலைமையில், பேரூராட்சியில் வீடு, வீடாகச் சென்று குடிநீர் சிக்கனம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். இதில், இளநிலை உதவியாளர் பிச்சைமுத்து, சுகாதாரப்பணி மேற்பார்வையாளர் ராமு, குடிநீர் வழங்கல் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜ் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றம். தண்ணீர் திருடக் கூடாது என பிரசாரம் செய்தனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...