×

லாரிகள் மோதல் டிரைவர் பலி

கரூர், மே 22: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பச்சைமலையான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(37) இவர் நேற்று முன்தினம் கரூரில் இருந்து திருச்சிக்கு சரக்கு லாரியை ஓட்டிசென்றார். கரூர்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் வீரராக்கியம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது லாரி மோதியது. இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆம்புலன்சில் கரூருக்கு கொண்டுவந்து அரசு மருததுவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். விபத்து குறிதது மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி வேளாண் வணிகத்துறை சார்பில் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். குளிர்பதன கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.


Tags : Lorry ,driver driver ,
× RELATED கஞ்சா சப்ளை செய்த லாரி டிரைவர் கைது