×

பொன்னமராவதியில் படுக்கை அறையில் புகுந்த பாம்பு சிக்கியது

பொன்னமராவதி,மே21: பொன்னமராவதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது படுக்கை அறையில் விஷப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இந்தப்பாம்பை  கண்டவர்கள் பதறிபோய் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சென்று கம்பு உதவியுடன் சாமர்த்தியமாக அந்தப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.


Tags : bedroom ,Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு