×

நாளை மின்தடை

வேடசந்தூர், மே 17: வேடசந்தூர் பகுதியில் நாளை (18ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேடசந்தூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் என்று வேடசந்தூர் மின் செயற்பொறியாளர் தெரிவத்துள்ளார். மின்தடை செய்யப்படும் பகுதிகள்: வேடசந்தூர், நாகம்பட்டி, குட்டம் மற்றும் அதன் உட்பட்ட கிராம பகுதிகள் முழுவதும் மின்தடை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...