×

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் சாலையில் வேன் மீது தண்ணீர் லாரி மோதியதில் 3 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் சாலையில் சில்லாநத்தம் பகுதியில் வேன் மீது லாரி மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 17 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வண மீது தண்ணீர் லாரி மோதியதில் 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 15 பேர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதியம்புத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். …

The post தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் சாலையில் வேன் மீது தண்ணீர் லாரி மோதியதில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nayambuthur road ,Tuticorin ,Thoothukudi ,Chillannatham ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!