×

மலைச்சாரல் கவியரங்கம்

ஊட்டி, மே 8: நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர் சங்கத்தின் 462வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டியில் நடந்தது. புலவர் நாகராஜ் தலைமை வகித்தார். கவியரங்கில், புதிய தொகுப்பினை விரைவில் வெளியிடுவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாணவர்களை ஊக்குவித்தல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவியரங்கில் கமலம், புலவர் சோலூர் கணேசன், ஜனார்த்தனன், ஜேபி., பாலகிருஷ்ணன், சுந்தரபாண்டியன், மயில்வாகனன், மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Tags :
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகளிடம்...